இருளில் மூழ்கிய சென்னை... திடீரென கட் ஆன மின்சாரம்
மணலி துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் சென்னையின் பல பகுதிகளில் நேற்று இரவு மின்சாரம் தடைபட்டது. இதன் காரணமாக சென்னை நகரமே இருளில் மூழ்கி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாகினர்
LIVE 24 X 7









