யானைகள் நடமாட்டம் காரணமாக சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது.
தனியார் சுற்றுலா வாகனங்களிலும், வனத் துறை சார்பில் இயக்கப்படும் வாகனங்களிலும் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி.
கொடைக்கானல் பேரிஜம் ஏரியை பார்வையிட வனத் துறையினர் மீண்டும் அனுமதி வழங்கியதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி.
யானைகள் நடமாட்டம் காரணமாக சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது.
தனியார் சுற்றுலா வாகனங்களிலும், வனத் துறை சார்பில் இயக்கப்படும் வாகனங்களிலும் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி.