கோயிலுக்குள் செல்ல விடாமல் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், மத்திய இணையமைச்சர் எல்.முருகனிடம் கெடுபிடி காட்டியதாக அண்ணாமலை குற்றச்சாட்டு.
நாடாளுமன்ற உறுப்பினரும், மத்திய இணையமைச்சருமான எல்.முருகனுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் நிலை என்ன?
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள கோயிலுக்கு செல்ல மத்திய இணையமைச்சர் எல்.முருகன் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டது ஏன்? அண்ணாமலை
கோயிலுக்குள் செல்ல விடாமல் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், மத்திய இணையமைச்சர் எல்.முருகனிடம் கெடுபிடி காட்டியதாக அண்ணாமலை குற்றச்சாட்டு.
நாடாளுமன்ற உறுப்பினரும், மத்திய இணையமைச்சருமான எல்.முருகனுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் நிலை என்ன?