வீடியோ ஸ்டோரி

திருப்பத்தூர் அருகே தெருநாய் வெறிச்செயல்... பள்ளி மாணவர்கள் உட்பட 5 பேர் படுகாயம்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே தெருநாய் கடித்ததில், பள்ளி மாணவர்கள் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.