வாழ்க்கையை கெடுக்கும் வேலையை செய்த 12 மாணவர்கள்.. ஷாக் கொடுத்த போலீஸ்
சென்னை ஜெ.ஜெ.நகரில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் வைத்திருந்த கல்லூரி மாணவர்கள் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ஒன்றரை கிலோ கஞ்சா, 100 எல்எஸ்டி ஸ்டாம்புகள், வலிநிவாரணி மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
LIVE 24 X 7









