Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

மாணவி வன்கொடுமை.. 3 பிரிவில் வழக்குப்பதிவு

By nagalekshmi
25 Dec 2024, 03:19 PM
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட புகாரில் 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு.

மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக மூன்று தனிப்படை அமைப்பு.

சிசிடிவி காட்சிகள் முறையாக வேலை செய்யவில்லை என குற்றச்சாட்டு.