அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு ரூபாய் 27 கோடி லஞ்சம் பெற்றதாக இருந்த புகாரில், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் உட்பட 11 நபர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு ரூபாய் 27 கோடி லஞ்சம் பெற்றதாக இருந்த புகாரில், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் உட்பட 11 நபர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.