Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

காவலர் கண்முன்னே நடந்த கொலை.. காவல்நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்.. பெரம்பலூரில் பரபரப்பு

By nagalekshmi
17 Jan 2025, 09:42 PM
பெரம்பலூர் அருகே தலைமைக் காவலர் கண்முன்னே மணிகண்டன் என்பவர் கொலை செய்யப்பட்டதாக புகார்.

குற்றவாளியை கைது செய்யக்கோரி கைகளத்தூர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்.