பெரிய தேருக்கு முன்னதாக விநாயகர் தேரை பெண்கள் இழுக்க 2 தேர்களும் நான்கு ரத வீதிகள் வழியாக உலா வந்தன
உற்சவர் சந்திரசேகரருடன் மனோன்மணி அம்பிகை பஞ்சவாத்தியம் முழங்க திருத்தேரில் எழுந்தருளினார்
பெரிய தேருக்கு முன்னதாக விநாயகர் தேரை பெண்கள் இழுக்க 2 தேர்களும் நான்கு ரத வீதிகள் வழியாக உலா வந்தன
உற்சவர் சந்திரசேகரருடன் மனோன்மணி அம்பிகை பஞ்சவாத்தியம் முழங்க திருத்தேரில் எழுந்தருளினார்