ரூ.1,000 கோடிக்கு மேல் டாஸ்மாக்கில் முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ள நிலையில், அண்ணாமலை போராட்டம் அறிவிப்பு.
சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம் அமைந்துள்ள தாளமுத்து நடராஜன் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு.
ரூ.1,000 கோடிக்கு மேல் டாஸ்மாக்கில் முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ள நிலையில், அண்ணாமலை போராட்டம் அறிவிப்பு.
சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம் அமைந்துள்ள தாளமுத்து நடராஜன் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு.