கடலூர் மாவட்டம் பிள்ளையார்தாங்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்கள் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தனர். விஜயதசமியையொட்டி மாணவர் சேர்க்கைக்காக பள்ளி திறக்கப்பட்ட நிலையில், தண்ணீர் தொட்டியை மாணவர்கள் சுத்தம் செய்தனர்.
கடலூர் மாவட்டம் பிள்ளையார்தாங்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்கள் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தனர். விஜயதசமியையொட்டி மாணவர் சேர்க்கைக்காக பள்ளி திறக்கப்பட்ட நிலையில், தண்ணீர் தொட்டியை மாணவர்கள் சுத்தம் செய்தனர்.