கடந்த திங்களன்று இரவு உணவாக பரோட்ட சாப்பிட்ட சிறுவனுக்கு, திடீரென வயிற்று வலி ஏற்பட்டது.
திருமுல்லைவாயலில் உள்ள கிளினிக், ஆவடி அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
கடந்த திங்களன்று இரவு உணவாக பரோட்ட சாப்பிட்ட சிறுவனுக்கு, திடீரென வயிற்று வலி ஏற்பட்டது.
திருமுல்லைவாயலில் உள்ள கிளினிக், ஆவடி அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டது.