வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்காத மாவட்ட ஆட்சியர் மீது நீதிமன்றம் அவமதிப்பு எடுக்க கோரி மனு.சென்னையில் வரும் 23-ஆம் தேதி நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்து அறிக்கை அளிக்க உத்தரவு.
வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்காத மாவட்ட ஆட்சியர் மீது நீதிமன்றம் அவமதிப்பு எடுக்க கோரி மனு.சென்னையில் வரும் 23-ஆம் தேதி நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்து அறிக்கை அளிக்க உத்தரவு.