Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

"ஆரஞ்சு அலர்ட்" - வங்க கடலில் ஆட்டம் ஆரம்பம்

By VASUKI
14 Nov 2024, 12:18 AM
தமிழகத்தில் இன்று முதல் வரும் 16 ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை உள்ளிட்ட 16 மாவட்டங்களுக்கு ஏற்கனவே மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 

மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை மிக கனமழைக்கு வாய்ப்பு