வீட்டின் முன்பு வாகனத்தில் அமர்ந்திருந்த குமாரத்தி (58), அவரது மகன் திருப்பதி (38) மீது கார் மோதியது
சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்த நிலையில், அடிக்கடி விபத்து நிகழ்வதாக கூறி அப்பகுதி மக்கள் மறியல்
வீட்டின் முன்பு வாகனத்தில் அமர்ந்திருந்த குமாரத்தி (58), அவரது மகன் திருப்பதி (38) மீது கார் மோதியது
சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்த நிலையில், அடிக்கடி விபத்து நிகழ்வதாக கூறி அப்பகுதி மக்கள் மறியல்