Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

பல பேரின் வங்கிக் கணக்கில் இருந்து மாயமான பணம்.. அரங்கேறிய ஷாக் சம்பவம்

By nagalekshmi
05 Mar 2025, 02:59 PM
திருப்பூரில் ஒரேநேரத்தில் 35 பேரின் SBI வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டதால் அதிர்ச்சி.

SBI வங்கிக் கணக்கில் ரூ.10,000 முதல் ரூ.35,000 வரை எடுக்கப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார்.

பாதிக்கப்பட்டவர்கள் SBI புதூர் பிரிவு கிளையை முற்றுகையிட்டதால் பரபரப்பு.