2009-ஆம் ஆண்டு கருணாநிதி ஆட்சியில், அருந்ததியர் சமூக மக்களுக்கு 3 விழுக்காடு உள் ஒதுக்கீட்டை வழங்கினார்.
இந்த உள் ஒதுக்கீட்டின் பயனால் அருந்ததிய சமூக மக்கள் இன்றைக்கு உரிய பிரதிநிதித்துவத்தைப் பெற்று வருகிறார்கள்; தரவுகளும் உறுதிப் படுத்தியுள்ளன.
2009-ஆம் ஆண்டு கருணாநிதி ஆட்சியில், அருந்ததியர் சமூக மக்களுக்கு 3 விழுக்காடு உள் ஒதுக்கீட்டை வழங்கினார்.
இந்த உள் ஒதுக்கீட்டின் பயனால் அருந்ததிய சமூக மக்கள் இன்றைக்கு உரிய பிரதிநிதித்துவத்தைப் பெற்று வருகிறார்கள்; தரவுகளும் உறுதிப் படுத்தியுள்ளன.