கன்னியாகுமரி மாவட்டம் மாங்கோடு பகுதியில் கேரள ஹோட்டல் கழிவுகளை ஏற்றி வந்த லாரி பறிமுதல்.
வாகன சோதனையின்போது கழிவுகளை ஏற்றி வந்த லாரி, அருமனை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது
கன்னியாகுமரி மாவட்டம் மாங்கோடு பகுதியில் கேரள ஹோட்டல் கழிவுகளை ஏற்றி வந்த லாரி பறிமுதல்.
வாகன சோதனையின்போது கழிவுகளை ஏற்றி வந்த லாரி, அருமனை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது