Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

சிறுமி வன்கொடுமை.. பெண் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்

By VASUKI
08 Jan 2025, 10:37 AM
சென்னை அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான பெண் காவல் ஆய்வாளர் ராஜி பணியிடை நீக்கம்

குற்றவாளிக்கு ஆதரவாக செயல்பட்டதாக காவலர் ராஜி கைது செய்யப்பட்ட நிலையில், மாநகர காவல் ஆணையர் அருண் ஆணை

காவலர் ராஜிக்கு ஜனவரி 21 வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க எழும்பூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் உத்தரவு