அண்ணா பல்கலை மாணவி வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து பாமக மகளிர் அணி சார்பில் இன்று போராட்டம் நடைபெற உள்ளது.
காவல் துறையினரின் தடையை மீறி போராட்டம் நடத்த பாமக முடிவு செய்திருப்பதாக தகவல்.
அண்ணா பல்கலை மாணவி வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து பாமக மகளிர் அணி சார்பில் இன்று போராட்டம் நடைபெற உள்ளது.
காவல் துறையினரின் தடையை மீறி போராட்டம் நடத்த பாமக முடிவு செய்திருப்பதாக தகவல்.