Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

FIR கசிந்த விவகாரம் – சிறப்பு புலனாய்வு குழு கிடுக்குப்பிடி விசாரணை

By nagalekshmi
27 Jan 2025, 08:53 PM
FIR கசிந்தது குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணை.

அபிராமபுரம் காவல் நிலைய ரைட்டரிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள்.

காவல் ஆய்வாளர் பிரதீப்பிடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை.