Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

போலி ஆதார் அட்டையால் வசமாக சிக்கி 31 பேர் "எவ்வளவு தில்லு முல்லு வேலை" 

By nagalekshmi
12 Jan 2025, 12:48 PM
தீவிரவாத தடுப்பு குழு போலீசார் நடத்திய சோதனையில் வங்கதேசத்தை சேர்ந்த 31 பேர் கைது.

திருப்பூர் பல்லடத்தில் உள்ள பனியன் நிறுவனங்களில் போலியான ஆதார் அட்டைகள் அளித்து பணியில் சேர்ந்த 31 பேர் கைது.

தீவிரவாத தடுப்பு குழு போலீசார் நடத்திய சோதனையில் வங்கதேசத்தை சேர்ந்த 31 பேர் கைது.