44 நாட்களை கடந்தும் இடைநிலை ஆசிரியர் நியமன தேர்வுக்கு, விடைக்குறிப்பு வெளியிடாததால் தேர்வர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.