K U M U D A M   N E W S
Advertisement

Pahalgam Attack: தீவிரவாதத் தாக்குதல் நடந்த ஜம்முகாஷ்மீர் பஹல்காமில் தேசியப் புலனாய்வு முகமை ஆய்வு

Pahalgam Attack: தீவிரவாதத் தாக்குதல் நடந்த ஜம்முகாஷ்மீர் பஹல்காமில் தேசியப் புலனாய்வு முகமை ஆய்வு

என்.எல்.சிக்கு எதிராக போராட்டம்...அன்புமணி ராமதாஸ் மீதான வழக்கு ரத்து

என்.எல்.சி.-க்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் மீது பதியபட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

RN Ravi | துணைவேந்தர்கள் மாநாடு விவகாரத்தில் அரசுடன் அதிகார மோதல் இல்லை - ஆளுநர் மாளிகை | TN Govt

RN Ravi | துணைவேந்தர்கள் மாநாடு விவகாரத்தில் அரசுடன் அதிகார மோதல் இல்லை - ஆளுநர் மாளிகை | TN Govt

Director-ரே லேட்டா தான் வர்றாரு..Maniratnam சார் அப்படி கிடையாது" உண்மையை போட்டுடைத்த STR |Thug Life

Director-ரே லேட்டா தான் வர்றாரு..Maniratnam சார் அப்படி கிடையாது" உண்மையை போட்டுடைத்த STR |Thug Life

யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த விஞ்ஞானிகளுக்கு வேட்டு வைத்த போலீஸ் | Kumudam News

யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த விஞ்ஞானிகளுக்கு வேட்டு வைத்த போலீஸ் | Kumudam News

கடலோர பகுதிகளில் ஹை அலெர்ட்...ஹெலிகாப்டரில் தீவிர ரோந்து பணி | Ramanathapuram | Pahalgam | Tourist

கடலோர பகுதிகளில் ஹை அலெர்ட்...ஹெலிகாப்டரில் தீவிர ரோந்து பணி | Ramanathapuram | Pahalgam | Tourist

தாக்*குதல் நடந்த பகுதியில் நேரடியாக களத்தில் இறங்கிய அமித்ஷா | Jammu Kashmir | Pahalgam | Amit Shah

தாக்*குதல் நடந்த பகுதியில் நேரடியாக களத்தில் இறங்கிய அமித்ஷா | Jammu Kashmir | Pahalgam | Amit Shah

ஜம்மு காஷ்மீர் தாக்கு*லில் ஈடுபட்ட தீவிர**திகளின் உருவப்படங்களை வெளியிட்டது என்.ஐ.ஏ. | Jammu Kashmir

ஜம்மு காஷ்மீர் தாக்கு*லில் ஈடுபட்ட தீவிர**திகளின் உருவப்படங்களை வெளியிட்டது என்.ஐ.ஏ. | Jammu Kashmir

பெண் அதிகாரிகளை கேடயமாக பயன்படுத்திய தமிழக அரசு.. நீதிபதிகள் அதிருப்தி

டாஸ்மாக் நிறுவனத்தின் பெண் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை கேடயமாக பயன்படுத்தி அமலாக்கத் துறை விசாரணையை தடுக்க தமிழக அரசு முயல்வதாக சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

வேங்கை வயல் விவகாரம்: வழக்கை ரத்து செய்யக்கோரி மனு ஒத்திவைப்பு!

வேங்கை வயல் வழக்கில் சிபிசிஐடி போலீசாரால் குற்றம் சாட்டப்பட்ட 3 பேரும் தங்களுடைய வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று தாக்கல் செய்த மனு வரும் மே மாதம் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.