நாமக்கல் அருகே போலீசார் மிரட்டியதாகக் கூறி, இளைஞர் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பயிற்சி துணை காவல் ஆய்வாளர் மோகன் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.
நாமக்கல் அருகே போலீசார் மிரட்டியதாகக் கூறி, இளைஞர் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பயிற்சி துணை காவல் ஆய்வாளர் மோகன் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.