சமுசிகாபுரம் ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரே கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்.
வரி உயர்வு மற்றும் 100 நாள் வேலை வழங்கப்படாது என்பதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என கிராம மக்கள் வேதனை.
சமுசிகாபுரம் ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரே கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்.
வரி உயர்வு மற்றும் 100 நாள் வேலை வழங்கப்படாது என்பதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என கிராம மக்கள் வேதனை.