Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

5வது நாளாக தொடரும் வேங்கைவயல் போராட்டம் 

By nagalekshmi
29 Jan 2025, 02:49 PM
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் 5வது நாளாக கிராம மக்கள் தர்ணா.

வேங்கைவயல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வலியுறுத்தி தொடரும் போராட்டம்.

வேங்கைவயல் வழக்கின் குற்றப்பத்திரிகையில் பாதிக்கப்பட்டவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டிருப்பதாக புகார்.