வீடியோ ஸ்டோரி

வீட்டை சுற்றி சுவர்..நவீன யுகத்திலும் தீண்டாமை!

By MUTHUKRISHNAN
21 Mar 2025, 01:29 PM
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கீழச்சரக்கல்விளை பகுதியில் தீண்டாமைச் சுவர் எழுப்பிய அவலம்.

இதே ஊரைச் சேர்ந்த சிலர் தங்களை தனிமைப்படுத்தி வைத்துள்ளதாக சுந்தரம் குடும்பத்தினர் குற்றச்சாட்டு.ஆட்சியர் மற்றும் காவல்துறைக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தகவல்.