Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

Tiruttani Accident: விபத்தை ஏற்படுத்திய டிப்பர் லாரி ஓட்டுநர் கைது

By nagalekshmi
08 Mar 2025, 09:30 AM
திருத்தணி அருகே கே.ஜி.கண்டிகையில் அரசுப்பேருந்து, டிப்பர் லார மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 5-ஆக உயர்வு.

அரசுப்பேருந்து மீது மோதி விபத்தை ஏற்படுத்திய டிப்பர் லாரியின் ஓட்டுநர் கைது.

விபத்தில் ஏற்கனவே 4 பேர் உயிரிழந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அரசு(21) என்பவர் உயிரிழந்தார்.