திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே வெள்ளக்குட்டை பகுதியில் எருதுவிடும் விழா
200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றுள்ள நிலையில், விழாவைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்துள்ளனர்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே வெள்ளக்குட்டை பகுதியில் எருதுவிடும் விழா
200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றுள்ள நிலையில், விழாவைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்துள்ளனர்