Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

பணக்காரர்களுக்கு மட்டும் தான் கோயிலா? – நீதிமன்றம் அதிரடி கேள்வி

By saravanakmr
24 Oct 2024, 09:34 PM
திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழாவில் கூடுதல் கட்டணம் வசூலிக்க தடை விதிக்கக்கோரிய மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அறநிலையத்துறை ஆணையர், தூத்துக்குடி ஆட்சியர் பதில் மனு தாக்கல் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.  

திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழாவில் கூடுதல் கட்டணம் வசூலிக்க தடை விதிக்கக்கோரிய மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அறநிலையத்துறை ஆணையர், தூத்துக்குடி ஆட்சியர் பதில் மனு தாக்கல் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.