திருவாவடுதுறை ஆதினம் கட்டளை சுவாமிகள் முன்னிலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
500 டன் பிரமாண்ட தேரில் சிறப்பு மலர் அலங்காரத்தில் மகாலிங்க சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
திருவாவடுதுறை ஆதினம் கட்டளை சுவாமிகள் முன்னிலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
500 டன் பிரமாண்ட தேரில் சிறப்பு மலர் அலங்காரத்தில் மகாலிங்க சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.