Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

திடீரென போராட்டத்தில் குதித்த மக்கள் காரணம் என்ன?

By JANANI
24 Oct 2024, 12:16 AM
திருவள்ளூர் மாவட்டம் முக்கரம்பாக்கம் பகுதியில் சாலைவசதி கோரி முள் வேலியை சாலையில் வெட்டிப் போட்டு மக்கள் மறியல். புகாரளித்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை என, பேச்சுவார்த்தைக்கு சென்ற போலீசாருடன் மக்கள் வாக்குவாதம்

திருவள்ளூர் மாவட்டம் முக்கரம்பாக்கம் பகுதியில் சாலைவசதி கோரி முள் வேலியை சாலையில் வெட்டிப் போட்டு மக்கள் மறியல். புகாரளித்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை என, பேச்சுவார்த்தைக்கு சென்ற போலீசாருடன் மக்கள் வாக்குவாதம்