திருப்பரங்குன்றத்தில் இந்து அமைப்பினரை கைது செய்யும் நிகழ்வின்போது செய்தியாளரின் செல்போன் பறிக்கப்பட்டது.
சம்பவத்தை படம்பிடித்த குமுதம் செய்தியாளரின் செல்போனை மதுரை காவல் ஆணையர் லோகநாதன் பறித்ததால் பரபரப்பு.
திருப்பரங்குன்றத்தில் இந்து அமைப்பினரை கைது செய்யும் நிகழ்வின்போது செய்தியாளரின் செல்போன் பறிக்கப்பட்டது.
சம்பவத்தை படம்பிடித்த குமுதம் செய்தியாளரின் செல்போனை மதுரை காவல் ஆணையர் லோகநாதன் பறித்ததால் பரபரப்பு.