புதுச்சேரி அருகே நடந்த திருமண விழாவில் பங்கேற்க வந்த தமிழ்நாடு அமைச்சர் உதயநிதிக்கு அங்கு திமுகவினர் பேனர் வைத்திருந்தனர். அது அனுமதியின்றி வைக்கப்பட்டதாக பேனரை அதிகாரிகள் அகற்றினார்கள். இதனால் திமுகவினர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.