தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் பகுதியை சேர்ந்த கவுதம் ஜெயின் என்பவர் வியாபார தொழில் செய்து வருகிறார்.
இவரது 11 வயது மகன் பேகம்பேட்டை பகுதியில் உள்ள அக்ஷரா வாக்டேலி சர்வதேச பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.
தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் பகுதியை சேர்ந்த கவுதம் ஜெயின் என்பவர் வியாபார தொழில் செய்து வருகிறார்.
இவரது 11 வயது மகன் பேகம்பேட்டை பகுதியில் உள்ள அக்ஷரா வாக்டேலி சர்வதேச பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.