Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

தமிழக மீனவர்கள் 10 பேர் கைது

By nagalekshmi
09 Jan 2025, 08:23 AM
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 10 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.

நாகையில் இருந்து மீன்பிடிக்க சென்ற 10 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன் துறைமுகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல்.