நாகையில் இருந்து மீன்பிடிக்க சென்ற 10 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன் துறைமுகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல்.
நாகையில் இருந்து மீன்பிடிக்க சென்ற 10 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன் துறைமுகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல்.