Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

மூழ்கிய நெற்பயிர்கள்.. விவசாயிகள் வேதனை

By VASUKI
26 Nov 2024, 03:01 AM
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே கனமழையால் வயல் வெளிக்குள் தண்ணீர் புகுந்தது.

முறையான வடிகால் வசதி இல்லாததால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி பயிர்கள் வீணாவதாக விவசாயிகள் வேதனை