Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

மாணவனுக்கு அரிவாள் வெட்டு.. ஆக்ஷனில் இறங்கிய போலீசார்

By nagalekshmi
10 Mar 2025, 01:45 PM
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த 11ம் வகுப்பு மாணவன் ஓடும் பேருந்தில் மர்ம நபர்களால் வெட்டப்பட்ட சம்பவம்.

துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைப்பு.

மாணவனுடன் இருந்த முன்விரோதம் காரணமாக சம்பவம் நடைபெற்றதாக போலீசார் தகவல்.