நாடு முழுவதும் நடத்தப்படுகின்ற கணக்கெடுக்கின்படி வருடாந்திர கல்வி அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டு வருகின்றது. அந்த வகையில் 5 வயது முதல் 16 வயது மாணவர்களிடையே நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், ASER எனப்படுகின்ற வருடாந்திர கல்வி அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டுக்கான அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. தற்போது அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,