Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியம்... கதறும் மீனவ குடும்பம்

By nagalekshmi
28 Jan 2025, 03:02 PM
துப்பாக்கிச் சூடு நடத்தி மீனவர்கள் கைது செய்யப்பட்டதால் உறவினர்கள் கண்ணீர்.

மீனவர்களை தீவிரவாதிபோல் சுட்டுபிடித்தது ஏன் என மீனவ பெண்கள் கேள்வி.

மீனவர் பிரச்னைக்கு உரிய தீர்வு காணாவிட்டால் தற்கொலை செய்துகொள்வதை தவிர வேறு வழியில்லை என கதறல்.