மீனவர்களை தீவிரவாதிபோல் சுட்டுபிடித்தது ஏன் என மீனவ பெண்கள் கேள்வி.
மீனவர் பிரச்னைக்கு உரிய தீர்வு காணாவிட்டால் தற்கொலை செய்துகொள்வதை தவிர வேறு வழியில்லை என கதறல்.
மீனவர்களை தீவிரவாதிபோல் சுட்டுபிடித்தது ஏன் என மீனவ பெண்கள் கேள்வி.
மீனவர் பிரச்னைக்கு உரிய தீர்வு காணாவிட்டால் தற்கொலை செய்துகொள்வதை தவிர வேறு வழியில்லை என கதறல்.