Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

பாடி பில்டிங்கில் பங்கேற்பவர்கள் செய்த அதிர்ச்சி செயல் – விசாரணையில் அம்பலமான உண்மை

By VASUKI
23 Dec 2024, 07:02 PM
சென்னை கொளத்தூர் அருகே ராஜமங்கலத்தில் பாடி பில்டர்கள் இருவரை பிடித்து போலீசார் விசாரணை

தடை செய்யப்பட்ட மருந்துகளை பயன்படுத்தியதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் கார்த்திக், தீனா ஆகியோரிடம் விசாரணை

பாடி பில்டிங்கில் பங்கேற்பவர்களுக்கு மெத் ஊசி விற்பனை செய்ததாக தகவல்