Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

#JUSTIN : அதிவேகத்தில் வந்த கார்! Bus Stop-ல் நின்றிருந்த 3 பேர்.. | Kumudam News 24x7

By nishika
14 Sep 2024, 12:18 AM
விபத்து நடந்த பகுதியில் வேகத்தடை அமைக்க பல முறை கோரிக்கை விடுத்தும் நிறைவேற்றவில்லை என குற்றச்சாட்டு.

விபத்து நடந்த பகுதியில் வேகத்தடை அமைக்க பல முறை கோரிக்கை விடுத்தும் நிறைவேற்றவில்லை என குற்றச்சாட்டு.

வேகத்தடை இல்லாததால் அடிக்கடி விபத்துகள் நடப்பதாக அப்பகுதி மக்கள் புகார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பாலப்பம்பட்டி பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் 3 பேர் உயிரிழப்பு.

கார் மோதிய விபத்தில் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.