பள்ளி மாணவிகள் 7 பேருக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைது.
மாணவிகள் அளித்த புகாரின் பேரில் போக்சோ உள்ளிட்ட 2 வழக்குகளின் கீழ் பெருமாளை கைது செய்து போலீசார் விசாரணை
பள்ளி மாணவிகள் 7 பேருக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைது.
மாணவிகள் அளித்த புகாரின் பேரில் போக்சோ உள்ளிட்ட 2 வழக்குகளின் கீழ் பெருமாளை கைது செய்து போலீசார் விசாரணை