கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே நகை கொள்ளையில் ஈடுபட்டு தப்பியோட முயன்ற நபரை சுட்டுபிடித்தது காவல்துறை. கொள்ளை சம்பவத்தில் சிக்கிய கொள்ளையனை, சம்பவ இடத்திற்கு அழைத்து சென்றபோது தப்பியோட முயற்சி.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே நகை கொள்ளையில் ஈடுபட்டு தப்பியோட முயன்ற நபரை சுட்டுபிடித்தது காவல்துறை. கொள்ளை சம்பவத்தில் சிக்கிய கொள்ளையனை, சம்பவ இடத்திற்கு அழைத்து சென்றபோது தப்பியோட முயற்சி.