வீடியோ ஸ்டோரி

கோவையில் போலீஸ் கஞ்சா வேட்டை.. சிக்கிய கல்லூரி மாணவர்கள்

By leninakathiya
11 Nov 2024, 09:27 PM
கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் போலீஸார் சோதனை நடத்தினர்.

கோவை மாவட்டத்தில் புறநகர் பகுதிகளில் தனியாக வீடு மற்றும் அறைகள் எடுத்து தங்கி உள்ள கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் போலீஸார் சோதனை நடத்தினர். அதில், போதைப் பொருள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து நான்கு பிரிவுகளில் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.