Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

"அவர்களை கைது செய்ங்க" ... போராட்டத்தில் குதித்த தேவேந்திர குல வேளாளர் மக்கள்

By nagalekshmi
18 Jan 2025, 03:28 PM
இமானுவேல் சேகரனை அவதூறாக பேசியவர்களை கைது செய்ய வலியுறுத்தி பேரணி.

அவதூறாக பேசியவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி முதுகுளத்தூரில் பேரணி.

1,000-க்கும் மேற்பட்டோர் பேரணியாக வந்து முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகே சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம்.