பக்தர்களின் அரோகரா கோஷங்கள் விண்ணை பிளக்க வெகு விமர்சையாக தொடங்கியது பங்குனி தேரோட்டம்.சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை தேரில் அமர்ந்து கிரிவலப் பாதையில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பு
பக்தர்களின் அரோகரா கோஷங்கள் விண்ணை பிளக்க வெகு விமர்சையாக தொடங்கியது பங்குனி தேரோட்டம்.சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை தேரில் அமர்ந்து கிரிவலப் பாதையில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பு