நெல்லின் ஈரப்பதத்தை 22%-ஆக உயர்த்தும் கோரிக்கை தொடர்பாக மத்திய குழு 2-வது நாளாக ஆய்வு செய்து வருகின்றனர்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக இயக்குநர் அண்ணாதுரை தலைமையில் 4 பேர் கொண்ட மத்திய குழு ஆய்வு.
நெல்லின் ஈரப்பதத்தை 22%-ஆக உயர்த்தும் கோரிக்கை தொடர்பாக மத்திய குழு 2-வது நாளாக ஆய்வு செய்து வருகின்றனர்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக இயக்குநர் அண்ணாதுரை தலைமையில் 4 பேர் கொண்ட மத்திய குழு ஆய்வு.