ஈக்காடு ஊராட்சியில் 2,000 குடும்பங்கள் உள்ள நிலையில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியல் போராட்டம்.
100 நாள் வேலை திட்டத்தை மட்டுமே நம்பி இருப்பவர்கள் நகராட்சியுடன் இணைப்பதால் வேலை பறிபோகும் அபாயமென வேதனை.
ஈக்காடு ஊராட்சியில் 2,000 குடும்பங்கள் உள்ள நிலையில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியல் போராட்டம்.
100 நாள் வேலை திட்டத்தை மட்டுமே நம்பி இருப்பவர்கள் நகராட்சியுடன் இணைப்பதால் வேலை பறிபோகும் அபாயமென வேதனை.